நன்கொடை அளிக்க
உங்கள் சிறு உதவி ஒரு குழந்தையின் எதிர்காலமாகவும், ஒரு நோயாளியின் நம்பிக்கையாகவும் மாறும்.
எங்கள் வாக்குறுதி
இந்த நன்கொடை முழுவதும் ஏழை குழந்தைகளின் கல்விக்கும், வசதியற்ற மக்களின் மருத்துவ / ஆரோக்கிய தேவைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். வேறு எந்த நோக்கத்திற்கும் இது பயன்படுத்தப்படாது என்று இறைவன் முன் உறுதி அளிக்கிறோம்.
- கல்விக் கட்டணம், புத்தகங்கள், சீருடை மற்றும் கற்றல் உபகரணங்கள்.
- மருந்துகள், சிகிச்சை உதவி மற்றும் அத்தியாவசிய மருத்துவச் செலவுகள்.
- மதம், சாதி வேறுபாடின்றி தேவைப்படும் அனைவருக்கும்.
ஒரே இறைவன் • ஒரே மனிதகுலம் • ஒரே குடும்பம்.